23.03.2002 முதல் இத்திருக்கோயிலில் சாரல் பருவம் மற்றும் அய்யப்ப பருவ காலங்களில் தினமும் 100 நபர்களுக்கும் மற்ற காலங்களில் தினமும் 50 நபர்களுக்கும் நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நிலையான வைப்பு ரூ.30000/- செலுத்தி ஒரு ஆண்டில் நன்கொடையாளரின் விருப்பத்தின் படி ஏதாவது ஒரு நாள் (குறிப்பு:நிர்வாகத்தின் முடிவுக்கு உட்பட்டது)